நற்குணங்களால் சிறந்திருத்தல் ------------ பெருமையாகும்.
? பெரியோர்
? சான்றோர்
? சிறியோர்
? வயதில் மூத்தோர்
தவம் என்பது----------.
? கொல்லாமை
? திருடாமை
? சொல்லாமை
? பொய்பேசாமை
தோல்வியை ஒப்புகொள்வதே சான்றாண்மையை அளந்தறியும்-----------.
? எரிகல்
? நெடுநல்
? சிறைகல்
? உரைகல்
மாற்றார் என்னும் சொல்லின் பொருள்--------- .
? முறைவர்
? பகைவர்
? தச்சர்
? பூசாரி
தீங்கிழைத்தவர்க்கும் ------------செய்தல் வேண்டும்
? தீமையே
? பன்மையே
? நன்மையே
? வலிமையே
கிறித்தவக் கம்பர் எனப் புகழப் பெறுபவர்--------------.
? எச்.ஏ.கிருட்டினார்
? பில்கிரிம்ஸ்
? புரோகிரஸ்
? வலிமையே
இரட்சணிய யாத்திரிகம்------------------நூலைத் தழுவி இயற்றப்பட்டது.
? சயங்கொண்டார்
? நாமக்கல்கவிஞர்
? திரு.வி.கல்யானசுந்தரம்
? பில்கிரிம்ஸ்புரோகிரஸ்
குன்றாத நச---யன் யூத---க்குக் குலவேந்தன்.
? ரே,ரு
? ரெ,ரு
? ரே,று
? ரெ,று
மற்றிர---டு திருட---யும் வலப்புறத்தும் இடப்புறத்தும்.
? ன்,ரை
? ன்,றை
? ண்,ரை
? ண்,றை
தெ---கடல் வளாகம் பொதுமை இ---றி.
? ண்,ண்
? ன்,ண்
? ண்,ன்
? ன்,ன்
வெண்குடை நிழற்றிய ஒருமையோ---க்கும்.
? ர்
? ற்
? ரு
? று
முதன்முதலில் உயிர்கள்--------தோன்றின.
? மண்
? காற்று
? நீரில்
? இயற்கை
மனிதன் உயிரினக் குன்றிந்--------------திகழ்கிறான்.
? கணிமுடியகத்
? பணிமுடியகத்
? மணிமுடியாகத்
? முணிமுடியகத்
மழைவளம் பெருக-----------வளர்த்தல் வேண்டும்.
? செடிகள்
? மரங்கள்
? கொடிகள்
? பூக்கள்
கதிரவனிடமிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுப்பது------------.
? நீர்வளி (அ) ஓசோன்படலம்
? மருமக்கள்வழி (அ) ஓசோன்படலம்
? மண்வெளி (அ) ஓசோன்படலம்
? உயிர்வளி (அ) ஓசோன்படலம்
எட்டுத் தொகை நூல்-------------.
? சிறுந்தொகை
? குறுந்தொகை
? நெடுந்தொகை
? வல்லினத்தொகை
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை------.
? 403
? 405
? 401
? 205
குறுந்தொகையின் அடிவரையறை-------.
? 4-2
? 4-4
? 4-6
? 4-8
நாங்கள் என்னும் தன்மைப் பன்மைப்பெயர் ஐ என்னும் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------------எனத் திரியும்.
? நாங்களை
? உங்களை
? எங்களை
? 4-8
நான் , யான் என்பவை--------------.
? தன்மை ஒருமைப் பன்புகள்
? தன்மை ஒருமைப் பெயர்கள்
? தன்மை இருமை பெயர்கள்
? தன்மை இருமை பண்புகள்
நாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்போது-------எனக் குறுகும்.
? நாம்
? நம்
? நான்
? நாள்
வாழை+ மரம் என்பது...............
? இயல்புப்
? இயல்
? இயல்புப் புணர்ச்சி
? புணர்ச்சி
மரம்+ வேர்=மரவேர் இதில் மரவேர் என்பது.....................................
? கெடுதல் விகாரம்
? விகாரம்
? கெடுர்தன்
? வேர்
கன்று + ஆ எனபது...........................எனப் புணரும்
? மற்று
? கன்றா
? பெற்று
? சற்று
கருவிப் பொருளைக் குறிக்காமல, அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது...........................எனப்படும்
? காரியவாகு
? கருவியாகு
? தானியாகு பொயர்
? கருவியாகு பொயர்
நான் சமையல் கற்றேன் இத்தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர்
? தானியாகு பெயர்
? சொல்லாகு பெயர்
? பண்பாகு பெயர்
? காரியவாகு பெயர்
அளை என்பதன் பொள்..............................................
? என்று
? கற்று
? பெற்று
? புற்று
பாடலின் ஈற்றடியைப் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்வது..............................எனப்படும்
? பொருள்பொருள்கோள்
? அளைமறிபாப்புப் பொருள்கோள்
? அளைமறியாப்புப்பொருள்கோள்
? அணியாகும்
செய்யுளின் பல அடிகளில் உள்ள சொற்களைக்கொண்டுகூட்டிப் பொருள் கொள்வது
? கொண்டுகூட்டுப் பொருள்கோள்
? அலைமரிபொருள்கோள்
? நிரல்நிரை பொருள்கோள்
? தாப்பிசைபொருள்கோள்
செய்யுளின் எல்லா அடிகளையும் முன்னும் பின்னும் மாற்றிப் பொருள் கொண்டாலும் பொருளும் ஒசையும் மாறாதது......................................பொருள்கோளாகும்
? நிரல்நிரைபொருள்கோள்
? கொண்டுகூட்டுப்பொருள்கோள்
? அடிமறிமாற்றுப்பொருள்கோள்
? தாப்பிசைபொருள்கோள்
பல பொருள்களில் ஒன்றனை உருவகபப்டுத்தி, அதனுடன் தொடர்புடைய மற்றொன்றினை உருவகப்படுத்தாமல் இருப்பது...............................
? உவமை அணி
? கொண்டுகூட்டுப்பொருள்கோள்
? அடிமறிமாற்றுப்பொருள்கோள்
? தாப்பிசைபொருள்கோள்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது..................................எனப்படும்
? உருவக அணி
? நிரல்நிறை அணி
? உவமை அணி
? நிரைநிரல் அணி
தன்மை ஒருமை
? யாண்
? நாம்
? யான்
? தான்
தன்மை பன்மை
? யான்
? நாம்
? நம்
? நாள்
முன்னிலை ஒருமை
? நீ
? தீ
? நி
? தி
படர்க்கை ஒருமை
? ஆல்
? இன்
? சான்று
? தான்
படர்க்கை பன்மை
? தம்
? என்
? தாம்
? கண்
இயல்புப்புணர்ச்சி
? ஆண்வளையல்
? பொன்வளையல்
? மோனைவளையல்
? தனதுவளையல்
தோன்றல்விகாரம்
? வழைப்பழம்
? திராட்சைபழம்
? கொய்யப்பழம்
? அன்னாசிப்பழம்
கெடுதல் விகாரம்
? சல்லிவேர்
? அடிவேர்
? ஆணிவேர்
? மரவேர்
திரிதல் விகாரம்
? வன்னரப்பேட்டை
? புதுக்கோட்டை
? கற்கோட்டை
? சிந்தரிக்கோட்டை
IT IS VERY USEFUL FOR STUDENTS. THANK YOU SIR.
ReplyDeleteN.S.BALAKRISHNAN,TAMIL PANDIT,
GHS, VANARANKUDI, THANJAVUR DT
thanks to comments
Deleteநல்ல முயற்சி வாழ்த்துக்கள்
ReplyDeletethanks to comments
Delete